Ummai Pirinthu-உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
Song • Worship • Tamil

Ummai Pirinthu-உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

Lyrics

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா (2) 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் – நான் 4. நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை – ஐயா

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreWorship
LanguageTamil
Duration4:40
Chat with us