Lyrics
பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே – 2
உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது
அபிஷேகம் இறங்கணுமே – 2
சர்வ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர்தானையா – 2
நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா – 2
– பயத்தோடும்
ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா
இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா
சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமையா
தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா
Comments
No comments yet. Be the first!