Paanaiyila Soreduthu Paathaiyilae – பானையிலே சோறெடுத்து
Song • Tamil Christian • Tamil

Paanaiyila Soreduthu Paathaiyilae – பானையிலே சோறெடுத்து

Lyrics

பானையிலே சோறெடுத்து பாதையிலே போற பொண்ணு – 2 பக்கபலமாக இயேசிருக்கார் பயந்து விடாதே உன் அக்கம் பக்கம் ஆபத்துன்னு கலங்கி விடாதே – 2 1. கன்னத்துல கைய வைச்சு மன்னன் நினைக்கையிலே மன்னாதி மன்னன் இயேசு மனசுக்குள் வந்தாரு – 2 என்னென்னமோ பேசணும்னு என் மனசு நினைக்கையிலே – 2 கண்ணே மணியே ரூபவியே என்றழைச்சாரு என் கன்னத்துல முத்தமிட்டு அரவணைச்சாரு – 2 2. வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பாநா போயிட்டேன்னு வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு அறுப்புக்காலத்துல வரப்புல நடக்கையில் – 2 பாதம் கல்லில் இடறாமல் தங்கி சென்றாரு என் பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு – 2 3. காலங்கள் பல ஆண்டு கடந்தே போனாலும் கர்த்தாவே உன் அன்பு என்றுமே மாறவில்லை – 2 உள்ளத்தைக் கொள்ளைகொண்ட வெள்ளை அங்கி மன்னவனே – 2 அல்லும் பகலும் உமக்காக காத்திருப்பேன் எனை அணைத்துக் கொண்டு முத்தமிட சீக்கிரம் வாரும் ஐயா – 2

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian
LanguageTamil
Duration4:40
Chat with us