Lyrics
ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே
மேகமணாளனே தூங்க மெய் தேவனே – 2
வாரும் வாரும் என்னுள்ளில் வாரும்
தாரும் தாரும் ஜீவா ஆவி தாரும் – 2
சோர்வான சமயங்களில்
என் தளர்வான நேரங்களில்
மலரான உந்தன் பாதம் அமர்ந்து
நான் அழுதிடுவேன் – 2
1. தூற்றிடும் மனிதர்களின்
சாத்தானின் தந்திரங்கள்
சகித்திட பெலன் தாரும்
பொருத்திட கிருபை செய்யும் – 2
2. சாவின் துக்கங்களில்
மரணத்தின் பள்ளங்ளில்
நீர் என்னோடு இருந்தீரானால்
எந்த ஆபத்தும் வந்திடுமோ – 2
3. உடைந்த நேரங்களில்
உள்ளத்தின் சோவர்களில்
ஆற்றிடும் என் பாதமே
தேற்றிட வாருமைய்யா – 2
Comments
No comments yet. Be the first!