Lyrics
எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
வாரும் நாங்கள் கூடும் நேரத்தில்
மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ
ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம்தீர்க்க வாருமையா
கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே
ஆற்றலின் உறவே அபிஷேகமே
ஆற்றிட வாருமையா
உன்னதமான உயர்வின் உறவே
சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே
பலத்த துருகம் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே
Comments
No comments yet. Be the first!