Lyrics
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே
வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்
துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்
Comments
No comments yet. Be the first!